tag:blogger.com,1999:blog-14218572817287324062024-03-19T14:17:07.222+05:30TNPSC, TET, Police Exams http://www.tettnpsc.com/ is a site containing TNPSC, TET, Police Exam Study Materials, Model Test Papers, Free online test, TNPSC Group II, Group 2A, VAO, TNTET, Police Exams, TNSURB Exam previous year question papers with answers pdf, TNPSC Group 4 model question paper with answerJanahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.comBlogger1294125tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-18712420820577578882024-03-15T10:27:00.006+05:302024-03-18T19:28:56.211+05:30உமறுப்புலவர்
புலவர்உமறுப்புலவர்பிறப்புதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம்காலம்கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்நூல்கள்சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி, நொண்டி நாடகம், குருமாண வாழ்த்துஆதரித்த வள்ளல்கள்வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்சீறாபுணத்தின் பாடல்களின் எண்ணிக்கை3 காண்டங்கள், 92 படலங்கள்உமறுப்புலவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளJanahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-13764230218338151652024-03-14T12:04:00.001+05:302024-03-14T12:04:07.908+05:30TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-74652041827935269992024-03-10T17:59:00.006+05:302024-03-10T18:07:34.867+05:30வாணிதாசன்கவிஞர் : வாணிதாசன்இயற்பெயர் : அரங்கசாமி (எ) எத்திராசாலு்பெற்றோர் : திருக்காமு – துளசியம்மாள்காலம் &Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-38735841076784906062024-03-10T12:00:00.007+05:302024-03-10T16:10:57.971+05:30அணி இலக்கணம் பொதுத்தமிழ் TNPSC TET Examsஅணி என்றால் என்ன?அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.1 . தற்குறிப்பேற்ற அணி :இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-4273035374686923462024-03-07T19:52:00.001+05:302024-03-07T19:52:03.150+05:30தேசிய அறிவியல் தினம் | National Science Dayதேசிய அறிவியல் நாள்
ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.தேசிய அறிவியல் தினம் முதல் முறையாக பிப்ரவரி 28, 1987 அன்று அனுசரிக்கப்பட்டது.<!--more-->தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம்தேசிய அறிவியல் தினத்தின் முதன்மை நோக்கம் அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-55589906131195680062024-03-05T15:42:00.007+05:302024-03-06T18:25:49.839+05:30யசோதர காவியம்ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றுவட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்யசோதர காவியம் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னின் வரலாற்றுக் கூறுகிறது.ஐந்து சருக்கங்களை கொண்டது.பாடல் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்விருத்தப்பாவால் ஆன நூல்ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக&Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-67467700177487287442024-03-02T18:47:00.009+05:302024-03-02T19:33:36.515+05:30காளமேகப்புலவர்வாழ்க்கை குறிப்பு:இயற் பெயர் - வரதன்பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள 'நந்திக்கிராமம்' எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள 'எண்ணாயிரம்' எனவும் கூறுவர்.பெயர் காரணம்:“கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் 'இம்' என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.சிறப்பு: சிலேடை, Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-34304101508753528682024-03-01T10:00:00.003+05:302024-03-01T11:53:22.353+05:30வழுஉச் சொற்களை நீக்குதல் TNPSC General TamilTNPSC General Tamil New Syllabus | பகுதி–அ, இலக்கணம்வழுஉச் சொற்களை நீக்குதல் 1-75வழுஉச் சொற்கள் திருத்தம்76. புஞ்சை – புன்செய்77. பேரன் – பெயரன்78. முழுங்கு – விழுங்கு79. முழித்தான் – விழித்தான்80. மெனக்கட்டு – வினைகெட்டு81. மோர்ந்து – மோந்து82. ரொம்ப – நிரம்ப83. வயறு – வயிறு84. வெண்ணை – வெண்ணெய்85. வெய்யில் – வெயில்86. Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-21641989067236095182024-02-26T20:32:00.008+05:302024-03-01T11:53:05.662+05:30வழுஉச் சொற்களை நீக்குதல் TNPSC General TamilTNPSC General Tamil New Syllabus | பகுதி–அ, இலக்கணம் வழுஉச் சொற்களை நீக்குதல் 1-75வழுஉச் சொற்கள் திருத்தம்1. கடகால் – கடைக்கால்2. குடக்கூலி – குடிக்கூலி3. முயற்சித்தார் – முயன்றார்4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி5. வென்னீர் – வெந்நீர்6. எண்ணை – எண்ணெய்7. உசிர் – உயிர்8. ஊரணி – ஊருணி9. சிகப்பு – சிவப்பு10. புண்ணாக்கு – Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-22382311875630617632024-02-25T12:08:00.014+05:302024-03-14T11:36:29.062+05:30உவமையால் விளக்கப்பெறும் பொருள்TNPSC General Tamil New Syllabus | பகுதி–அ, இலக்கணம்உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்அச்சில் வார்த்தாற் போல் - ஒரே சீராகஅவளை நினைத்து உரலை இடித்தாற் போல் - கவனம்அரை கிணறு தாண்டியவன் போல் - ஆபத்துஇடி விழுந்த மரம் போல் - வேதனைஉமையும், சிவனும் போல் - நெருக்கம், நட்புஊமை கண்ட கனவு போல் - தவிப்பு, கூற இயலாமைஎட்டாப்பழம் புளித்தது போல் - ஏமாற்றம்ஏழை பெற்ற செல்வம் போல - Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-11478779825356076852024-02-22T19:52:00.003+05:302024-02-23T19:02:13.117+05:30குலசேகர ஆழ்வார்சமய முன்னோடிகள் - குலசேகர ஆழ்வார்திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட அடியவர் பன்னிருவர். இவர்கள் “ஆழ்வார்கள்” எனப்பட்டனர். அதாவது “பக்தியில் ஆழந்தவர்கள்” எனப் போற்றப் பெற்றனர்.இவர்கள் திருமாலைப் போற்றியப் பாடிய பாசுரங்கள் “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனத் தொகுக்கப் பெற்றுள்ளன. இதனைத் தொகுத்தவர் நாதமுனிகள் ஆவார்.இந்நூல் முதலாயிரம், திருஇயற்பா, பெரிய திருமொழி, திருவாய் மொழி நான்கு Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-22821815583902983412024-02-21T18:41:00.008+05:302024-02-22T18:50:00.169+05:30மாணிக்கவாசகர்மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர் மாணிக்கவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டுமாணிக்கவாசகரின் பணி - அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சர்பாண்டிய மன்னனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்
<!--tnpsconlinetest_main_Blog1_1x1_as-->
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மாணிக்கவாசகர் இறையருள் பெற்ற இடம் - திருப்பெருந்துறைமாணிக்கவாசகர் கட்டிய கோயில் உள்ள இடம்- Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-28322642140015927392024-02-20T17:37:00.003+05:302024-02-20T19:19:35.117+05:30குணங்குடி மஸ்தான் சாகிபு சமய முன்னோடிகள் - குணங்குடி மஸ்தான் சாகிபு
மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் புலவர் எனப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபுஇயற்பெயர் : சுல்தான் அப்துல் காதர்இளம்வயதிலேயே முற்றுந்துறந்த முனிவராக வாழ்ந்தவர் குணங்குடியார்குணங்குடி மஸ்தான் சாகிபு தனித்திருந்து ஞானம் பெற்ற மலைகள்: சதுரகிரி, புறாமலை, நாகமலை
<!--www.tnpsctamil.in 2018-->
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குணங்குடி Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-33413829874961176192024-02-19T19:17:00.005+05:302024-02-19T19:35:45.823+05:30சமய முன்னோடிகள் - சுந்தரர்திருக்கேதாரம் பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக் கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.-சுந்தரர்
<!--tnpsconlinetest_main_Blog1_1x1_as-->
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சொல்லும் பொருளும்பண் - இசைகனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலைமதவேழங்கள் - மதயானைகள்முரலும் - முழங்கும்பழவெய்Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-206508126121509862024-02-16T12:39:00.014+05:302024-02-16T12:42:19.609+05:3010th Tamil அணி இலக்கணம் அணி இலக்கணம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாறும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும். செய்யுளில் அமையும் அணி கற்பவர்க்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.1. தற்குறிப்பேற்ற அணி:இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-39805534468290151022024-02-15T16:45:00.007+05:302024-02-15T19:02:04.515+05:30அரசியல் அறிவியல் | சொற்களஞ்சியம் +1 POLITICAL SCIENCE | KEY TERMSமேல்நிலை முதலாம் ஆண்டு | அரசியல் அறிவியல் ஒத்திவைப்பு - Adjournment நிர்வாக அலகுகள் - Administrative unitsஉறுதிப்படுத்துதல் - Affirmமாற்று வாக்கு - Alternative voteசட்டத்திருத்தம் - Amendmentதொன்மையான - Ancientமுன்னுதாரணங்கள் - Antecedentsகட்சித் தாவல் தடைச்சட்டம் - Anti-Defection Lawமுறையீடு - Appealஉறுப்பு - Articleசபை - Assemblyசட்டமன்ற Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-49329697307335311632024-02-11T19:28:00.002+05:302024-02-15T18:00:47.127+05:30ARISTOTLE ON HAPPINESS ARISTOTLE ON HAPPINESS Aristotle believed that happiness was the most important thing in life. He taught that one should not waste one’s time in the pursuits of pleasure, but should seek happiness instead. According to him, true happiness lay not in material things, but in understanding one’s true nature, and regaling one’s full potential. In short, happiness depends upon ourselves, and not Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-29494480574268991562024-02-10T20:10:00.011+05:302024-02-10T20:32:22.814+05:30இரட்டுற மொழிதல்10th Tamil Text Bookஇரட்டுற மொழிதல்-சந்தக்கவிமணி தமிழழகனார்இரட்டுற மொழிதல்ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஆழிக்கு இணைமுத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம் அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு இணைகிடந்த Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-11959878314695730302024-02-06T19:25:00.006+05:302024-02-06T19:35:01.481+05:30குயில் பாட்டு | 11th Tamil11 ஆம் வகுப்பு குயில் பாட்டுஉலகம் இசையால் நிரம்பியிருக்கிறது. இசையென்பது அரங்குகளில் இசைக்கப்படும் செவ்வியல் இசைமட்டுமன்று, ஏட்டில் எழுதப்படாமலும் கருவிகளால் இசைக்கப்படாமலும் காற்று முழுவதும் கலந்திருப்பதும் இசைதான்.குயில்பாட்டு என்ற பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது.பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று வியந்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்.பாரதியார் தூத்துக்குடி Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-90282970874674469302024-02-01T15:08:00.011+05:302024-02-06T19:08:44.701+05:30பாஞ்சாலி சபதம்ஆசிரியர் குறிப்பு:சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 ஆண்டு பிறந்தார்.பெற்றோர் : சின்னசாமி - இலக்குமி அம்மையார்துணைவி : செல்லம்மாள்இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.
<!--www.tnpsctamil.in Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-23625819055324716542024-01-30T19:18:00.010+05:302024-01-30T20:17:33.683+05:30மனோன்மணீயம் | 11th Tamil Text Book-2 TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்மனோன்மணீயம்மனோன்மணீயம் | 11th Tamil Text Bookமனோன்மணீயம் நூல்குறிப்பு :மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல். லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்ற நூலைத் தழுவி 1891இல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். இஃது எளிய நடையில் ஆசிரியப்பாவால் அமைந்தது. இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-62730645753745374972024-01-30T18:11:00.016+05:302024-01-30T19:54:12.793+05:30மனோன்மணியம் | 11th Tamil Text Book-1TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்மனோன்மணீயம்மனோன்மணீயம் | 11th Tamil Text Book19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணீயம்மொழிப்ப ற்றையும் நாட்டுப்ப ற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாகத் திகழ்கிறது. இது, தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்.நாடகத்துறைக்குத் தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த மனோன்மணீயம் என்னும் இந்நாடக நூல், காப்பிய இலக்கணம் Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-5958598636740831892024-01-29T19:10:00.001+05:302024-01-29T19:10:09.266+05:30இராஜராஜன் சோழன் உலாநூற்குறிப்புபாடல்களின் எண்ணிக்கை : 391 கண்ணிகள்ஆசிரியர் : ஒட்டக்கூத்தர்மூவர் உலாவில் இடம் பெற்றுள்ள ஒரு நூல்விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் என்ற மூவர் மீதும் பாடப்பட் உலா நூல் மூவர் உலாஇவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர்.இரண்டாம் ராஜராஜன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்த 391 கண்ணிகள் உள்ளன.“புயல்” என்ற மங்கலச் சொல்லால் இந்நூல் Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-29362173536797203802024-01-28T16:19:00.008+05:302024-01-29T18:42:10.564+05:30காவடிச்சிந்து TNPSC General Tamil காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர்.தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப்Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-69143794371157017882024-01-28T13:07:00.002+05:302024-01-28T13:11:01.524+05:3012ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு12th Tamil | Mukkudal Pallu in tamilதொல்காப்பியர் குறிப்பிடும் புலன் வகை“சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரோ” என்று கூறியவர் தொல்காப்பியர்.தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை ‘பள்ளு வகை’ இலக்கியத்திற்குப் பொருந்தும் Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0