tag:blogger.com,1999:blog-14218572817287324062024-03-19T14:17:07.222+05:30TNPSC, TET, Police Exams http://www.tettnpsc.com/ is a site containing TNPSC, TET, Police Exam Study Materials, Model Test Papers, Free online test, TNPSC Group II, Group 2A, VAO, TNTET, Police Exams, TNSURB Exam previous year question papers with answers pdf, TNPSC Group 4 model question paper with answerJanahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.comBlogger129415tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-18712420820577578882024-03-15T10:27:00.006+05:302024-03-18T19:28:56.211+05:30உமறுப்புலவர்
புலவர்உமறுப்புலவர்பிறப்புதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம்காலம்கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்நூல்கள்சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி, நொண்டி நாடகம், குருமாண வாழ்த்துஆதரித்த வள்ளல்கள்வள்ளல் சீதக்காதி, அப்துல் சாகிம் மரைக்காயர்சீறாபுணத்தின் பாடல்களின் எண்ணிக்கை3 காண்டங்கள், 92 படலங்கள்உமறுப்புலவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளJanahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-13764230218338151652024-03-14T12:04:00.001+05:302024-03-14T12:04:07.908+05:30TNPSC General Tamil New Syllabus | பகுதி-ஆ, இலக்கியம்திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-74652041827935269992024-03-10T17:59:00.006+05:302024-03-10T18:07:34.867+05:30வாணிதாசன்கவிஞர் : வாணிதாசன்இயற்பெயர் : அரங்கசாமி (எ) எத்திராசாலு்பெற்றோர் : திருக்காமு – துளசியம்மாள்காலம் &Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-38735841076784906062024-03-10T12:00:00.007+05:302024-03-10T16:10:57.971+05:30அணி இலக்கணம் பொதுத்தமிழ் TNPSC TET Examsஅணி என்றால் என்ன?அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.1 . தற்குறிப்பேற்ற அணி :இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1421857281728732406.post-4273035374686923462024-03-07T19:52:00.001+05:302024-03-07T19:52:03.150+05:30தேசிய அறிவியல் தினம் | National Science Dayதேசிய அறிவியல் நாள்
ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.தேசிய அறிவியல் தினம் முதல் முறையாக பிப்ரவரி 28, 1987 அன்று அனுசரிக்கப்பட்டது.<!--more-->தேசிய அறிவியல் தினத்தின் நோக்கம்தேசிய அறிவியல் தினத்தின் முதன்மை நோக்கம் அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை Janahttp://www.blogger.com/profile/06636286073606534059noreply@blogger.com0