சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. உயர் கல்வி பெறுவதற்காக ராமானுஜம் எங்கு சென்றார்?
(A) அமெரிக்கா
(B) இங்கிலாந்து
(C) ஹாலந்து
(D) ரஷ்யா
See Answer:
2. ராமானுஜம் எங்கு எழுத்தராக பணியாற்றினார்?
(A) கல்லூரி
(B) பல்கலைக் கழகம்
(C) துறைமுகம்
(D) பள்ளி
See Answer:
3. சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
(A) ராமானுஜம்
(B) சீனிவாச ராமானுஜம்
(C) நெவில்
(D) ஜாகோபி
See Answer:
4. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
(A) சேக்கிழார்
(B) கோவூர் கிழார்
(C) மதுரை கூடலூர் கிழார்
(D) நக்கீரனார்
See Answer:
5. காளமேகப் புலவர் பிறந்த ஊர் இதில் ஒன்று -
(A) காஞ்சிபுரம்
(B) நந்திக்கிராமம்
(C) சிறுகூடல்பட்டி
(D) சென்னிமலை
See Answer:
6. வனப்பு - என்னும் சொல்லின் பொருள்
(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) எளிமை
See Answer:
7. தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம்
(A) காஞ்சிபுரம்
(B) கும்பகோணம்
(C) மதுரை
(D) திருவையாறு
See Answer:
8. கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது
(A) காஞ்சிபுரம்
(B) கபாடபுரம்
(C) மதுரை
(D) பூம்புகார்
See Answer:
9. மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர்?
(A) அங்காடித் வீதி
(B) அறுவை வீதி
(C) அல் அங்காடித் வீதி
(D) நாளங்காடி வீதி
See Answer:
10. கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர்?
(A) திருஞானசம்பந்தர்
(B) சுந்தரர்
(C) திருநாவுக்கரசர்
(D) மாணிக்கவாசகர்
See Answer:
2 கருத்துகள்
All the questions are very useful to us in the same way pls publish about tet english maths science social in the website sir this our kind request
பதிலளிநீக்குvery usefull
பதிலளிநீக்கு