19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
10th Social Science New Book
ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886)
கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் பஜனைப்பாடல்களை மன முருகிப்பாடுவதைப்போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் .
அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும்.
‘ஜீவன்’ என்பதே ‘சிவன்’ எனவும் அவர் கூறினார். (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே).
மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார் .
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
இராஜா ராம்மோகன் ராய் (1772-1833)
தேவேந்திரநாத் தாகூர்
2 கருத்துகள்
Very useful study material for TN TET Examination
பதிலளிநீக்குThank you sir, very useful study notes for TNPSC Group Exams
பதிலளிநீக்கு