- மருந்தால் பெயர் பெற்ற நூல்
- ஏலாதி என்பதற்கு ‘ஏலத்தை முதலாக உடையது’ என்று பொருள்
- ஏலம், இலவங்கம், சிறு நாவற் பூ (தக்கோலம்/ நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்
- மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.
- ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
- மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த நூல்கள் இரண்டு.
1) ஏலாதி, 2) திரிகடுகம்.
மேற்கோள்
“தாய் இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினார், வணிகம் போய்இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்கு ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார்”
0 கருத்துகள்