1. தொல்காப்பியத்திற்கு விளக்க உரை எழுதியவர்
(A) சேனவராயர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) பரிமேலழகர்
(D) மயிலைநாதர்
See Answer:
2. ‘மூக்கறுப்பு போர்’ நடைபெற்ற இடம்
(A) சென்னை
(B) திண்டுக்கல்
(C) மைசூர்
(D) ஸ்ரீரங்கம்
See Answer:
3. கூத்து என்பது ஒரு வகை?
(A) இசை
(B) நாடகம்
(C) நாட்டியம்
(D) விளையாட்டு
See Answer:
4. கீழ்காண்பவற்றுள் நமது தேசிய சின்னத்தில் இல்லாத விலங்கு எது?
(A) புலி
(B) சிங்கம்
(C) குதிரை
(D) காளை
See Answer:
5. ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி கடத்தப்படும் முறையானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
(A) வெப்பக் கடத்தல்
(B) வெப்பச் சலனம்
(C) வெப்பக் கதிர்வீசல்
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:
6. தனித்துக் காணப்படும் பவள உயிரினங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
(A) பாலிப்புகள்
(B) பவளம்
(C) பாசிகள்
(D) பவளத் தொடர்
See Answer:
7. கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை ஒளிச்சேர்க்கையின் மூலமாக அகற்றிவிடும் கடற்பாசி
(A) சூசான்தேல்
(B) கொரியோலிஸ்
(C) பாலிப்புகள்
(D) கிளாமிடோமோனஸ்
See Answer:
8. ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற நாடகப் பாடலைப் பாடியவர்
(A) விசுவநாததாஸ்
(B) சுப்பிரமணிய சிவா
(C) இராமலிங்கம் பிள்ளை
(D) வாஞ்சிநாதன்
See Answer:
9. சிலப்பதிகாரத்தில் சேர நாட்டின் பெருமையை கூறுவது
(A) புகார் காண்டம்
(B) மதுரைக் காண்டம்
(C) வஞ்சிக் காண்டம்
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:
10. ‘சுபாஷாபிமானம்’ என்பதன் பொருள்
(A) தனிமனிதப் பற்று
(B) தாய்நாட்டுப் பற்று
(C) தாய்மொழிப் பற்று
(D) தெய்வப் பற்று
See Answer:
4 கருத்துகள்
kalakumar from salem
பதிலளிநீக்குvery useful
பதிலளிநீக்குple display wrong ans and write ans
பதிலளிநீக்குthanks very useful
பதிலளிநீக்கு