1.பிரித்து எழுதுக: சென்னீர்
(A) செல்+நீர்
(B) செம்மை+நீர்
(C) செழுமை+நீர்
(D) செ+நீர்
See Answer:
2.இலக்கணக் குறிப்பறிக – தெறுபடை
(A) வினைத்தொகை
(B) உம்மைத்தொகை
(C) வேற்றுமைத்தொகை
(D) பண்புத்தொகை
See Answer:
3. இலக்கணக் குறிப்பறிக – எந்தை
(A) விரிஉவமை
(B) உம்மைத்தொகை
(C) மரூஉ
(D) பண்புத்தொகை
See Answer:
4. இலக்கணக் குறிப்பறிக – ஆண்மை
(A) தொழிற்பெயர்
(B)பண்பாகுபெயர்
(C) வேற்றுமைத்தொகை
(D) முற்றெச்சம்
See Answer:
5. இலக்கணக் குறிப்பறிக – கழிமகிழ்
(A) உரிச்சொல் தொடர்
(B) உம்மைத்தொகை
(C) வினைத்தொகை
(D) பண்புத்தொகை
See Answer:
6. ‘திருநாளைப் போவார்’ என்று அழைக்கப்படுபவர்
(A) நம்மாழ்வார்
(B) நந்தனார்
(C) முடத்தாமக் கண்ணியார்
(D) ஆண்டாள்
See Answer:
7.‘கற்பனைக் களஞ்சியம்’ எனப் போற்றப்படுபவர்
(A) சிவப்பிரகாசர்
(B) கண்ணதாசன்
(C) சத்திமுத்தப்புலவர்
(D) குமரகுருபரர்
See Answer:
8. ‘சுவரும் சுண்ணாம்பும்’ எனும் கவிதை நூலின் ஆசிரியர்
(A) அசோகன்
(B) வாணிதாசன்
(C) சுரதா
(D) பாரதிதாசன்
See Answer:
9. பொருத்துக:
1. ஆத்திசூடி - a) வ.சுப.மாணிக்கம்
2. தமிழ்சூடி - b) பாரதிதாசன்
3. நெறிசூடி - c) ச.மெய்யப்பன்
4. அறிவியல்சூடி - d) ந.ரா.நாச்சியப்பன்
(A) 1-b, 2-a, 3-d, 4-c
(B) 1-b, 2-c, 3-d, 4-a
(C) 1-a, 2-b, 3-d, 4-c
(D) 1-c, 2-a, 3-b, 4-d
See Answer:
10. பிரபந்தமாலை என அழைக்கப்படுவது?
(A) 4ம் திருமுறை
(B) 7ம் திருமுறை
(C) 11ம் திருமுறை
(D) 12ம் திருமுறை
See Answer:
0 கருத்துகள்