(A) டல்ஹெளசி பிரபு
(B) ராபட் கிளைவ்
(C) வாரன் ஹேஸ்டிங்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:
2. ஸாரே ஜஹான்ஸே அச்சா என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
(A) அபுல்கலாம் ஆசாத்
(B) முகமது இக்பால்
(C) ரவீந்திரநாத்தாகூர்
(D) சையத் அகமது கான்
See Answer:
3. காந்தி தனது ஆன்மீக குருவாக யாரை ஏற்றுக்கொண்டார்?
(A) லியோ டால்ஸ்டாய்
(B) தாதாபாய் நெளரோஜி
(C) பக்கிம் சந்திர சட்டர்ஜி
(D) அரிஸ்டாட்டில்
See Answer:
4. தர்மா கஞ்சா எனப்படுவது யாது?
(A) நாலந்தாவில் இருந்த நூலகம்
(B) நாலந்தாவில் புத்தமடம்
(C) நாலந்தாவில் புத்த கல்விச்சாலை
(D) நாலந்தாவில் இருந்த சமணப்பள்ளி
See Answer:
5. 2011ல் குளோபல் மைக்ரோ கிரெடிட் உச்சி மாநாடு நடைபெற உள்ள நாடு?
(A) இத்தாலி
(B) தென் ஆப்பிரிகா
(C) ஜெர்மனி
(D) இங்கிலாந்து
See Answer:
6. மங்கலமல்லாத வசைச்சொற்களை முதலில் அமைத்துப் பாடப்பட்ட நூல் எது?
(A) நந்திக்கலம்பகம்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பிள்ளைப்பாட்டு
(D) புறப்பொருள் வெண்பாமாலை
See Answer:
7. நீர்ப்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார்?
(A) பாஸ்கல்
(B) டார்வின்
(C) லிலியோ
(D) பிளமி்ங்
See Answer:
8. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம்?
(A) தென்ஆப்பிரிக்கா
(B) இந்தியா
(C) அமெரிக்கா
(D) இங்கிலாந்து
See Answer:
9. ஒருதலைமுறை இடைவெளி என்பது எத்தனை ஆண்டுகள்?
(A) 28 ஆண்டுகள்
(B) 24 ஆண்டுகள்
(C) 18 ஆண்டுகள்
(D) 22 ஆண்டுகள்
See Answer:
10. உலகிலேயே மிக அதிமான கிளைகளைக் கொண்ட வங்கி எது?
(A) ஐ.சி.ஐ.சி.ஐ.
(B) எஸ்.பி.ஐ.
(C) அமெரிக்கன் வங்கி
(D) கனரா பேங்க்
See Answer:
(B) ராபட் கிளைவ்
(C) வாரன் ஹேஸ்டிங்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:
2. ஸாரே ஜஹான்ஸே அச்சா என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
(A) அபுல்கலாம் ஆசாத்
(B) முகமது இக்பால்
(C) ரவீந்திரநாத்தாகூர்
(D) சையத் அகமது கான்
See Answer:
3. காந்தி தனது ஆன்மீக குருவாக யாரை ஏற்றுக்கொண்டார்?
(A) லியோ டால்ஸ்டாய்
(B) தாதாபாய் நெளரோஜி
(C) பக்கிம் சந்திர சட்டர்ஜி
(D) அரிஸ்டாட்டில்
See Answer:
4. தர்மா கஞ்சா எனப்படுவது யாது?
(A) நாலந்தாவில் இருந்த நூலகம்
(B) நாலந்தாவில் புத்தமடம்
(C) நாலந்தாவில் புத்த கல்விச்சாலை
(D) நாலந்தாவில் இருந்த சமணப்பள்ளி
See Answer:
5. 2011ல் குளோபல் மைக்ரோ கிரெடிட் உச்சி மாநாடு நடைபெற உள்ள நாடு?
(A) இத்தாலி
(B) தென் ஆப்பிரிகா
(C) ஜெர்மனி
(D) இங்கிலாந்து
See Answer:
6. மங்கலமல்லாத வசைச்சொற்களை முதலில் அமைத்துப் பாடப்பட்ட நூல் எது?
(A) நந்திக்கலம்பகம்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பிள்ளைப்பாட்டு
(D) புறப்பொருள் வெண்பாமாலை
See Answer:
7. நீர்ப்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார்?
(A) பாஸ்கல்
(B) டார்வின்
(C) லிலியோ
(D) பிளமி்ங்
See Answer:
8. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம்?
(A) தென்ஆப்பிரிக்கா
(B) இந்தியா
(C) அமெரிக்கா
(D) இங்கிலாந்து
See Answer:
9. ஒருதலைமுறை இடைவெளி என்பது எத்தனை ஆண்டுகள்?
(A) 28 ஆண்டுகள்
(B) 24 ஆண்டுகள்
(C) 18 ஆண்டுகள்
(D) 22 ஆண்டுகள்
See Answer:
10. உலகிலேயே மிக அதிமான கிளைகளைக் கொண்ட வங்கி எது?
(A) ஐ.சி.ஐ.சி.ஐ.
(B) எஸ்.பி.ஐ.
(C) அமெரிக்கன் வங்கி
(D) கனரா பேங்க்
See Answer:
4 கருத்துகள்
Its very useful to me
பதிலளிநீக்குIts very useful to me
பதிலளிநீக்குIts very useful to me
பதிலளிநீக்குUseful
பதிலளிநீக்கு