1. மாமன்னன் இராசராசன் விருது எந்நூலுக்கு கலைஞர் மு.கருணாநிதி பெற்றார்?
(A) பொன்னர் சங்கர்
(B) தொல்காப்பிய பூங்கா
(C) தென்பாண்டிச் சிங்கம்
(D) எதுவுமில்லை
See Answer:
2. திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட ஆண்டு
(A) 1971
(B) 1969
(C) 1977
(D) 1978
See Answer:
3. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ – என்று கூறியவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) மாணிக்கவாசகர்
(C) சுந்தரர்
(D) சேக்கிழார்
See Answer:
4. ‘எழுத்து’ – எனும் இதழின் ஆசிரியர்
(A) சி.சு.செல்லப்பா
(B) யோகியார்
(C) நா. பிச்சமூர்த்தி
(D) பாரதிதாசன்
See Answer:
5. அருளியல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
(A) பாரதி
(B) யோகியார்
(C) வ.வே.சு. அய்யர்
(D) பாரதிதாசன்
See Answer:
6. இயேசு காவியத்தை இயற்றியவர்
(A) கண்ணதாசன்
(B) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
(C)வீரமாமுனிவர்
(D) இக்னேசியஸ் லயோலா
See Answer:
7.தமிழுக்கு புதுக்கவிதையை அறிமுகம் செய்தவர்
(A) நா. பிச்சமூர்த்தி
(B) பாரதி
(C) வைரமுத்து
(D) கவிக்கோ அப்துல் ரகுமான்
See Answer:
8. அலுமினியத் தொழிற்சாலை அமைந்துள்ள நகரம்
(A) சேலம்
(B) ஈரோடு
(C) ஏற்காடு
(D) மேட்டூர்
See Answer:
9. தமிழ்நாட்டில் பாக்சைட் அலுமினியத்தாது கிடைக்குமிடம்
(A) ஜவ்வாது மலை
(B) கொல்லி மலை
(C) அகத்திய மலை
(D) நீலகிரி மலை
See Answer:
10. சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1873
(B) 1893
(C) 1967
(D) 1947
See Answer:
8 கருத்துகள்
very useful to all students
பதிலளிநீக்குthanks
பதிலளிநீக்குvery very useful sirrrrrrrrrrrrrrrrrrrr
பதிலளிநீக்குvery very useful sirrrrrrrrrrrrrrrrr. thank uuuuuuuuuuuu
பதிலளிநீக்குthank u sir
பதிலளிநீக்குvery very very very useful TNPSC ONLINE TEST !!!
பதிலளிநீக்குthank you sir
no words to wish this wonderful job. . .online test. .
பதிலளிநீக்குuseful
பதிலளிநீக்கு