1. காந்தியடிகள் இந்திய மக்களால் போற்றப்படுகிறார்.
(A) செய்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செயப்பாட்டு வாக்கியம்
(D) தன்வினை வாக்கியம்
See Answer:
2. சேர, சோழ பாண்டியர் தமிழை வளர்த்தனர்.
(A) கலவை வாக்கியம்
(B) தொடர் வாக்கியம்
(C) தனிவாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
3. சைவ நெறியில் தமிழுக்குச் சாஸ்திர நூல்கள் கிடைத்தனவா?
(A) கலவை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) கட்டளை வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
4. “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்”
(A) தனி வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) கட்டளை வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
5. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம்
See Answer:
6. போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம்
See Answer:
7. இளமையில் கல்
(A) கட்டளை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
8. தாய் உணவை உண்டாள்.
(A) தன்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செய்வினை வாக்கியம்
(D) செயபாட்டு வாக்கியம்
See Answer:
9. தன்வினை வாக்கியத்தை கண்டறிக.
(A) மாணவன் திருத்தினான்
(B) மாணவன் திரும்பினான்
(C) மாணவன் திருந்தினான்
(D) மாணவன் திருத்த வைத்தான்
See Answer:
10. ஆ! வள்ளுவர் கோட்டம் எவ்வளவு அழகாக உள்ளது!
(A) கட்டளை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
3 கருத்துகள்
thank you sir, useful website
பதிலளிநீக்குvery useful for tnpsc &tet canditates
பதிலளிநீக்குthankyou
பதிலளிநீக்கு