சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. ‘‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கப்படுவது எந்த நூல்?
(A) திருக்குறள்
(B) பைபிள்
(C) குரான்
(D) திருமந்திரம்
See Answer:
2. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?
(A) மனுமுறை கண்ட வாசகம்
(B) திருவாசகம்
(C) திருவருட்பா
(D) திருமந்திரம்
See Answer:
3. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு?
(A) கி.பி.30
(B) கி.மு. 31
(C) கி.பி. 31
(D) கி.மு 33
See Answer:
4. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
(A) 130
(B) 133
(C) 30
(D) 230
See Answer:
5. ‘‘குறிஞ்சிப்பாட்டு’’ எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
(A) நீதி இலக்கியம்
(B) சங்க இலக்கியம்
(C) சமய இலக்கியம்
(D) மக்கள் இலக்கியம்
See Answer:
6. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?
(A) கரித்துண்டு
(B) திருவாசகம்
(C) என்சரிதம்
(D) என்கதை
See Answer:
7. ‘‘இரட்டுற மொழிதல்’’ என்றால் என்ன?
(A) இரண்டு தொடர் வருவது
(B) இரண்டு மொழியில் சொல்வது
(C) இரட்டைக் கிளவி
(D) சிலேடை
See Answer:
8. கணிதமேதை இராமானுஜம் எந்நோயால் இறந்தார்?
(A) இதய நோய்
(B) காச நோய்
(C) புற்று நோய்
(D) தொழு நோய்
See Answer:
9. ‘‘நாலடியார்’’ என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) பாரதியார்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு.போப்
(D) வீரமாமுனிவர்
See Answer:
10. . தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
(A) வேங்கடசாமி
(B) உ.வே.சா
(C) வேதநாயகம்
(D) கேடிலியப்பர்
See Answer:
0 கருத்துகள்