1. விடுதலைப் போராட்டத்தின் போது சிறந்து விளங்கிய ‘மணிக்கொடி இதழின்’ ஆசிரியர் பெயர் என்ன?
(A) பி.எஸ்.இராமைய்யர்
(B) பாரதிதாசன்
(C) மாதவ ஐயர்
(D) வ.உ.சிதம்பரனார்
See Answer:
2. தமிழ்நாட்டின் வரலாற்று நாவலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) மறைமலையடிகள்
(B) வாணிதாசன்
(C) கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி
(D) குலோத்துங்கன்
See Answer:
3. ‘தமிழ் கவிஞரின் அரசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) இராமதேவன்
(B) திருதக்கத் தேவர்
(C) கம்பர்
(D) சேக்கிழார்
See Answer:
4. ‘கலைமணி’ என்னும் புனைப்பெயரில் நாவல் எழுதியவர் யார்?
(A) வெங்கடாசலப்பிள்ளை
(B) வாணிதாசன்
(C) ஐய்யங்கார்
(D) கொத்தமங்கலம் சுப்பு
See Answer:
5. “தமிழ் உபநிடதங்கள்’ என அழைக்கப்படுவது யாருடைய நூல்கள்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) வாணிதாசன்
(C) தாயுமானவர்
(D) சேக்கிழார்
See Answer:
6. ‘பூங்காற்று தும்பி’ என யாரை அழைக்கிறோம்?
(A) சுந்தரர்
(B) வெங்கடாசலப்பிள்ளை
(C) பாரதிதாசன்
(D) திருநாவுக்கரசு
See Answer:
7. ‘தென்னாட்டின் தாகூர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) வெங்கடரமணி
(B) மாதவ ஐயர்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:
8. கீழ்க்கண்டவர்களில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து தமிழ் தொண்டு ஆற்றியவர் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) உ.வே.சா.
(C) இளஞ்சூரியன்
(D) தாயுமானவர்
See Answer:
9. கீழ்க்கண்டவற்றில் ‘பொய்யாக் குலக்கொடி’ என இளங்கோவடிகளால் பாடப்பட்ட நதி எது?
(A) காவிரி
(B) வைகை
(C) கங்கை
(D) தாமிரபரணி
See Answer:
10. கீழ்க்கண்டவர்களில் ‘இரட்டைப்புலவர்கள்’ யார்?
(A) இளஞ்சூரியன், முதுசூரியன்
(B) ராமன், லட்சுமணன்
(C) அங்கவை, சங்கவை
(D) இவர்களில் யாருமில்லை
See Answer:
7 கருத்துகள்
nandri migavum payanulathaga ulathu
பதிலளிநீக்குvery useful
பதிலளிநீக்குromba suppra irukku
பதிலளிநீக்குGood Work
பதிலளிநீக்குIt's very useful to all.
பதிலளிநீக்குVery useful to me
பதிலளிநீக்கு8th question correct or not
பதிலளிநீக்கு