(A) மக்களவை
(B) ராஜ்யசபா
(C) காபினெட்
(D) பாராளுமன்றம்
See Answer:
2. அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார்?
(A) உச்சமன்ற தலைமை நீதிபதி
(B) குடியரசுத் தலைவர்
(C) பிரதம மந்திரி
(D) குடியரசுத் துணைத் தலைவர்
See Answer:
3. ஒரு பேனாவை ரூ.15க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
(A) ரூ.16
(B) ரூ21
(C) ரூ.22
(D) ரூ.25
See Answer:
4. ‘ஏட்டில் எழுதாத கவிதைகள்’ என்பது...........ஆகும்
(A) நாட்டுப்புறக் கலைகள்
(B) . மரபுக் கவிதைகள்
(C) நாட்டுப்புறப் பாடல்கள்
(D) புதுக்கவிதைகள்
See Answer:
5. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா சென்ற விண்வெளி கலத்தின் பெயர்
(A) சோயூஸ் டி3
(B) சோயூஸ் சி4
(C) சோயூஸ் வி3
(D) சந்திராயன்
See Answer:
6. தமிழகத்தின் முக்கிய பணப்பயிர்
(A) நெல்
(B) கம்பு
(C) வேர்க்கடலை
(D)சோளம்
See Answer:
7. தமிழில் எழுத்து சீரமைப்பு செய்த மேலை நாட்டவர்
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) வீரமாமுனிவர்
(D) இவர்களில் எவருமிலர்
See Answer:
8. ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற முறை எந்தப் பிரதமர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) சரண்சிங்
(B) இந்திராகாந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) மொரார்ஜி தேசாய்
See Answer:
9. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சி
(A) வெள்ளி நீர்வீழ்ச்சி
(B) குற்றால நீர்வீழ்ச்சி
(C) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
(D) கொடிவேரி நீர்வீழ்ச்சி
See Answer:
10. முதன்மைத் துறை என்பது
(A) வணிகம்
(B) வேளாண்மை
(C) தொலைத் தொடர்பு
(D) கட்டமைப்புத் துறை
See Answer:
(B) ராஜ்யசபா
(C) காபினெட்
(D) பாராளுமன்றம்
See Answer:
2. அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார்?
(A) உச்சமன்ற தலைமை நீதிபதி
(B) குடியரசுத் தலைவர்
(C) பிரதம மந்திரி
(D) குடியரசுத் துணைத் தலைவர்
See Answer:
3. ஒரு பேனாவை ரூ.15க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
(A) ரூ.16
(B) ரூ21
(C) ரூ.22
(D) ரூ.25
See Answer:
4. ‘ஏட்டில் எழுதாத கவிதைகள்’ என்பது...........ஆகும்
(A) நாட்டுப்புறக் கலைகள்
(B) . மரபுக் கவிதைகள்
(C) நாட்டுப்புறப் பாடல்கள்
(D) புதுக்கவிதைகள்
See Answer:
5. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா சென்ற விண்வெளி கலத்தின் பெயர்
(A) சோயூஸ் டி3
(B) சோயூஸ் சி4
(C) சோயூஸ் வி3
(D) சந்திராயன்
See Answer:
6. தமிழகத்தின் முக்கிய பணப்பயிர்
(A) நெல்
(B) கம்பு
(C) வேர்க்கடலை
(D)சோளம்
See Answer:
7. தமிழில் எழுத்து சீரமைப்பு செய்த மேலை நாட்டவர்
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) வீரமாமுனிவர்
(D) இவர்களில் எவருமிலர்
See Answer:
8. ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற முறை எந்தப் பிரதமர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) சரண்சிங்
(B) இந்திராகாந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) மொரார்ஜி தேசாய்
See Answer:
9. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சி
(A) வெள்ளி நீர்வீழ்ச்சி
(B) குற்றால நீர்வீழ்ச்சி
(C) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
(D) கொடிவேரி நீர்வீழ்ச்சி
See Answer:
10. முதன்மைத் துறை என்பது
(A) வணிகம்
(B) வேளாண்மை
(C) தொலைத் தொடர்பு
(D) கட்டமைப்புத் துறை
See Answer:
2 கருத்துகள்
a is correct ans for 10
பதிலளிநீக்குa is wrong ans for 10
பதிலளிநீக்கு