(A) மனச்சிறகு
(B) நந்தவன நாட்கள்
(C) தெருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
(D) ஆகாயத்திற்கு அடுத்த வீடு
See Answer:
2. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் பெயரில் உள்ள “கூல வணிகன்” என்பது எந்த வாணிபத்தைக் குறிக்கிறது?
(A) கப்பல்
(B) முத்து
(C) குதிரை
(D) தானியம்
See Answer:
3. “அரையன்” என்ற சிறப்புக்குரிய புலவர்?
(A) கபிலர்
(B) ஔவையார்
(C) முன்றுறையரையனார்
(D) பூதஞ்சேந்தனார்
See Answer:
4. அன்புநாண் ஒப்புரவுக் கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண் - இக்குறளில் உள்ள எதிர்ச்சொல் எது?
(A) கண்ணோட்டம் x இரக்கம்
(B) ஒப்புரவு x உதவுதல்
(C) வாய்மை x பொய்மை
(D) நாண் x வெட்கம்
See Answer:
5. ‘கடல் மடை திறந்தாற் போல’ எனும் உவமை உணர்த்தும் பொருளறிக?
(A) குறைவு
(B) மென்மை
(C) வெகுளித்தனம்
(D) விரைவு
See Answer:
6. ‘குடிதழீஇக்’ இலக்கணக் குறிப்பு தருக?
(A) இன்னிசை அளபெடை
(B) செய்யுளிசை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) ஒற்றளபெடை
See Answer:
7. ‘மோ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
(A) ஐயம்
(B) புல்
(C) ஒற்று
(D) மோத்தல்
See Answer:
8. ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக?
(A) பிச்சைக்காரன் இரவில் வந்தது
(B) பிச்சைக்காரன் இரவில் வந்தார்
(C) பிச்சைக்காரன் இரவில் வந்தன
(D) பிச்சைக்காரன் இரவில் வந்தான்
See Answer:
9. ‘சான்றோன்’ இதன் எதிர்ச்சொல் என்ன?
(A) பெரியோன்
(B) நெறியன்
(C) இருளன்
(D) மூடன்
See Answer:
10. புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?
(A) குலோப்ஜான் காதல்
(B) அகல்யை
(C) இரண்டு உலகம்
(D) திறந்த ஜன்னல்
See Answer:
(B) நந்தவன நாட்கள்
(C) தெருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
(D) ஆகாயத்திற்கு அடுத்த வீடு
See Answer:
2. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் பெயரில் உள்ள “கூல வணிகன்” என்பது எந்த வாணிபத்தைக் குறிக்கிறது?
(A) கப்பல்
(B) முத்து
(C) குதிரை
(D) தானியம்
See Answer:
3. “அரையன்” என்ற சிறப்புக்குரிய புலவர்?
(A) கபிலர்
(B) ஔவையார்
(C) முன்றுறையரையனார்
(D) பூதஞ்சேந்தனார்
See Answer:
4. அன்புநாண் ஒப்புரவுக் கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண் - இக்குறளில் உள்ள எதிர்ச்சொல் எது?
(A) கண்ணோட்டம் x இரக்கம்
(B) ஒப்புரவு x உதவுதல்
(C) வாய்மை x பொய்மை
(D) நாண் x வெட்கம்
See Answer:
5. ‘கடல் மடை திறந்தாற் போல’ எனும் உவமை உணர்த்தும் பொருளறிக?
(A) குறைவு
(B) மென்மை
(C) வெகுளித்தனம்
(D) விரைவு
See Answer:
6. ‘குடிதழீஇக்’ இலக்கணக் குறிப்பு தருக?
(A) இன்னிசை அளபெடை
(B) செய்யுளிசை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) ஒற்றளபெடை
See Answer:
7. ‘மோ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
(A) ஐயம்
(B) புல்
(C) ஒற்று
(D) மோத்தல்
See Answer:
8. ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக?
(A) பிச்சைக்காரன் இரவில் வந்தது
(B) பிச்சைக்காரன் இரவில் வந்தார்
(C) பிச்சைக்காரன் இரவில் வந்தன
(D) பிச்சைக்காரன் இரவில் வந்தான்
See Answer:
9. ‘சான்றோன்’ இதன் எதிர்ச்சொல் என்ன?
(A) பெரியோன்
(B) நெறியன்
(C) இருளன்
(D) மூடன்
See Answer:
10. புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?
(A) குலோப்ஜான் காதல்
(B) அகல்யை
(C) இரண்டு உலகம்
(D) திறந்த ஜன்னல்
See Answer:
2 கருத்துகள்
very good
பதிலளிநீக்குVery good
பதிலளிநீக்கு