8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசுப்பணி


சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 08.03.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


RRB NTPC Recruitment: ரயில்வேயில் 1.3 லட்சம் பணியிடங்கள்!
ஆசிரியர் தகுதித்தேர்வு 2019

கருத்துரையிடுக

0 கருத்துகள்