New 9th tamil book notes for TNPSC, TET, Police Exams
மணிமேகலை - Manimegalai
- இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது சிலப்பதிகாரம், மணிமேகலை.
- மணிமேகலைத் துறவு என அழைக்கப்படும் நூல் மணிமேகலை
- பௌத்த சமயச் சார்புடைய நூல் - மணிமேகலை
- கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
- முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை ஆகும்.
- புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த விழா இந்திரவிழா.
- சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிற விழா இந்திரவிழா.
- மணிமேகலையின் விழாவறை காதை, இந்திரவிழாவின் நிகழ்வுகளை கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.
1. அமைச்சர்
2. சடங்கு செய்விப்போர்
3. படைத்தலைவர்
4. தூதர்
5. சாரணர் (ஒற்றர்)
எண்பேராயம் :
1. கரணத்தியலவர் 2. கரும விதிகள்
3. கனகச்சுற்றம் 4. கடைக்காப்பாளர்
5. நகரமாந்தர் 6. படைத்தலைவர்
7. யானை வீரர் 8. இவுளி மறவர்
இலக்கணக்குறிப்பு:
தோரணவீதியும், தோமறு கோட்டியும் - எண்ணும்மைகள்.
காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகைகள்.
மாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்
உறுபொருள் - உரிச்சொல்தொடர்
தாழ்பூந்துறை - வினைத்தொகை
பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
நன்பொருள், தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள்
காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் - இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகைகள்.
மாற்றுமின், பரப்புமின் - ஏவல் வினைமுற்றுகள்
உறுபொருள் - உரிச்சொல்தொடர்
தாழ்பூந்துறை - வினைத்தொகை
பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
நன்பொருள், தண்மணல், நல்லுரை - பண்புத்தொகைகள்
0 கருத்துகள்