ஆறுமுக நாவலர்

- யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர்
- காலம் : 1822 - 1889
- இயற்பெயர் : ஆறுமுகனார்
- தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிக்கவர்.
- 19 வயதில் இருமொழி கற்பிக்கும் ஆசிரியர்.
- சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றியவர்.
- 27ஆம் வயதில் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் கொடுத்தது.
- இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்கள் அல்ல, அவை மருட்பாக்களே என்ற கொள்கையினர் மருட்பாக்கட்சினர்.
- இவர் மருட்பாக் கட்சிக்குத் தலைமை ஏற்றவர்.
- சென்னையில் அச்சுக்கூடம் அமைத்து சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தார்.
- நிறுத்தக் குறியீடுகளை முதல் முதலாகத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்.
- தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டார்.
- வசன நடை கைவந்த வல்லாளர் என பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பெற்றவர்.
- எழுதிய நூல்கள் :
- நன்னூல் காண்டிகை உரை, சைவ சமய வினா விடை, இலக்கணச் சுருக்கம், பெரியபுராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், சிறுவர்க்கான பால பாடல்கள்.
- எழுதிய உரைகள்: சூடாமணி நிகண்டு உரை, சௌந்தரிய லகரி உரை, திருச்சிற்றம்பலக் கோவை உரை, கோயிற்புராணம் உரை.
- பதிப்புகள்: பரிமேலழகர் உரை, திருக்கோவை உரை சேனாவரையம், பிரயோக விவேகம், கந்தபுராணம், சேது புராணம், பாரதம்.
0 கருத்துகள்