ந.பிச்சமூர்த்தி எழுதிய நூல்கள்


ந.பிச்சமூர்த்தி எழுதிய சிறுகதைகள்:
பதினெட்டாம் பெருக்கு
நல்ல வீடு
அவனும் அவளும்
ஜம்பரும் வேட்டியும்மாயமான்
ஈஸ்வர லீலை
மாங்காய்த் தலை
மோகினி
முள்ளும் ரோசாவும்
கொலுப்பொம்மை
ஒரு நாள்
கலையும் பெண்ணும்
இரும்பும் புரட்சியும்
பாம்பின் கோபம்
விஞ்ஞானத்திற்குப் பலி (முதல் சிறுகதை)
இரட்டை விளக்கு

ந.பிச்சமூர்த்தி எழுதிய புதுக்கவிதைகள்:

கிளிக்குஞ்சு
பூக்காரி
வழித்துணை
கிளிக்கூண்டு
காட்டுவாத்து
புதுக்குரல்கள் (தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
காதல் (இவரின் முதல் கவிதை)
உயிர்மகள் (காவியம்)
ஆத்தூரான் மூட்டை

கருத்துரையிடுக

0 கருத்துகள்