ஐந்து நிலங்கள் பாடியவர்கள்

ஐந்து திணைகளைப் பாடியவர்கள் | ஐந்திணைகளைப் பாடியவர்கள்


ஐங்குறுநூறு:

குறிஞ்சி திணை - கபிலர்
முல்லை திணை - பேயனார்

மருதம் திணை - ஓரம் போகியார்
நெய்தல் திணை - அம்மூவனார்
பாலை திணை - ஓதலாந்தையார்

கலித்தொகை:
குறிஞ்சி கலி - கபிலர்
முல்லை கலி - சோழன் நல்லுருத்திரன்
மருதம் கலி - மருதனில் நாகனார்
நெய்தல் கலி - நல்லந்துவனார்
பாலை கலி - பெருங்கடுங்கோன்

கருத்துரையிடுக

1 கருத்துகள்