- 'இராஜாஜி'யின் இயற்பெயர் இராஜகோபாலாச்சாரி.
- பிறந்த இடம் : தொரப்பள்ளி - டிசம்பர் 10, கி.பி.1878.
- கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு - கி.பி.1906ல் - கல்கத்தா.
- கலந்து கொண்ட சூரத் மாநாடு - கி.பி.1907.
- வேதாரண்யம் சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் இராஜகோபாலாச்சாரி- கி.பி.1930.
- கி.பி.1937ல் தமிழக முதலமைச்சர் ஆனார்.
- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி.
- 'யங் இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் ராஜகோபாலாச்சாரி.
- சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) ஆகியவை இவர் எழுதிய உரைநடை நூல்கள்.
- கி.பி.1955ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட விருது - பாரத ரத்னா. இவரது தந்திரமான அரசியல் செயல்களால் 'சாணக்கியர்' என்று அறியப்படுகிறார்.
- இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர் இராஜாஜி.
- அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர் இராஜாஜி.
- 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.
- 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிவர் இராஜாஜி.
- மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் இராஜாஜி.
- அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு அறிமுகப்படுத்தியவர் இராஜாஜி.
இராஜாஜியின் சிறப்புகள்:
0 கருத்துகள்