சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsPKPeqBMGYaXohDGevy7lrBJdhI3SbiXCV3xVBzRXDVBfwTikMoXuwrstDmD3uXXJcZnNftuWx6Ry8QM4Og4uQShSM574ddAZvoyv-3mz8X84OP4UK4l9cXuJRcd2yyVf9Z1uuVrC7W9e-LwVKE8WFn_Ai3hGvdSQyzLm7ilhzAGzkF89DssBTjH9v04/s320/silapathikaaram%20final.jpg)
http://www.tettnpsc.com/ is a site containing TNPSC, TET, Police Exam Study Materials, Model Test Papers, Free online test, TNPSC Group II, Group 2A, VAO, TNTET, Police Exams, TNSURB Exam previous year question papers with answers pdf, TNPSC Group 4 model question paper with answer
பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருது இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக 'தொண்டாற்றி வரும் பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய "கருக்கு" என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதை வென்றுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக