- இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று
- தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து - பிரிவு 352
- தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி
- தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்
- போர்
- போர் மூலம் அபாயம்
- வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு
- வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்
- உள்நாட்டுக் கலவரம்
- தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.
- 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி.
- தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபின் பாராளுமன்றம் கூடிய பின் 30 நாட்களுக்குள் அங்கீகாரம் பெற வேண்டும்.
- தேசிய நெருக்கடியின் போது ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை நீக்கலாம்
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி
- மாநிலங்களில் அரசியலமைப்பு செயல்படுத்த முடியாமல் சீர்குலையும்போது செயல்படுத்தப்படுவது ஜனாதிபதி ஆட்சி.
- ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து - பிரிவு 356
- முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951
- முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்.
- ஜனாதிபதி ஆட்சியின்போது அந்த மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.
- இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்.
- இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி
நிதி நெருக்கடி நிலை
- நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து - பிரிவு 360
- நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்
- நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.
- நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.
- 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
- 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.
- நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை பிரிவு 21
0 கருத்துகள்