இந்திய தேசிய இயக்கம் | கிலாபாத் இயக்கம்
- முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வி - இந்த இயக்கம் தோன்ற முக்கிய காரணம்.
- 1920-இல் ஏற்பட்ட செவெரஸ் உடன்படிக்கையும் முஸ்லீம்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
- உலக முஸ்லீம் தலைவராக (காலிப்) துருக்கிச் சுல்தானைக் கருதியது.
- இங்கிலாந்து துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களைப் புண்படுத்தியது.
- மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ. அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள் தலைமையேற்றனர்.
- 1919 அக்டோபர் 19 இல் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது.
- மகாத்மா காந்தி இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். 1920 கிலாபாத் இயக்கம் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் கலந்தது.
0 கருத்துகள்