ஜாலியன் வாலாபாக் படுகொலை

இந்திய தேசிய இயக்கம் | ஜாலியன் வாலாபாக் படுகொலை 
  • ரௌலட் சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பஞ்சாப்பில் பெரும் ஆதரவு கிடைத்தது.
  • மக்கள் வன்முறையிலும் ஈடுபடுவார்கள் என நினைத்த பஞ்சாப் அரசு ஆட்சிப் பொறுப்பை ஜெனரல் டையர் என்பவர் தலைமையிலான இராணுவத்திடம் ஒப்படைத்தது.
  • 1919 ஏப்ரல் 13 அன்று பைசாகி என்ற அறுவடைத் திருநாளைத் கொண்டாட மக்கள் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் திரண்டனர். 
  • முன் அறிவிப்பு இன்றி அங்குப் படையுடன் சென்ற ஜெனரல் டையர் 10-15 நிமிடம் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

  • இதில் 379 பேர் கொல்லப்பட்டனர் 137 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • இப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரவீந்திரநாத் தாகூர் தனது "நைட்” பட்டத்தைத் துறந்தார்.
  • இக்கொலை விடுதலை இயக்கத்திற்கு உத்வேகம் தந்தது.

    இந்தியதேசிய இயக்கம் - ரௌலட் சட்டம் (1919) 

    இந்தியச் சட்டங்களும், பிரிட்டீஷ் இந்திய ஆட்சியாளர்களும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்