Kisan Vikas Patra Scheme (KVP)
கிசான் விகாஸ் பத்ரா (KVP)
துவக்கம் : 1988-இல் இந்திய அஞ்சல் துறையால் துவக்கப்பட்டது. (செயல்பட்ட
காலம் : 1988-2011, மீண்டும் துவக்கம் : 2014)
நோக்கம் : சேமிப்புப் பத்திரத் திட்டம்
குறிக்கோள் : பல்வேறு பணமதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப் படுத்துதல்.
பயனாளிகள் : ஏழை விவசாயிகள்
அமல்படுத்தும் நிறுவனம் : இந்தியா அஞ்சல் துறை
திட்ட விளக்கம் :
- அஞ்சலகத்தில் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புடைய
முதலீட்டுப் பத்திரங்கள் கிடைக்கும். - இது ஆண்டிற்கு 8.7% வட்டியை அளிக்கும்.
- 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) முதலீட்டின் மதிப்பு இருமடங்காக உயரும்.
- இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப் பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30 மாதங்கள் (2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள்) கழித்து தான் பெற முடியும்.
0 கருத்துகள்