பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்சா யோஜனா
Pandit Deen Dayal Upadhyay Unnat Krishi ShikshaYojna
துவக்கம் : 2016
நோக்கம் : வேளாண் கல்வியை மேம்படுத்துதல். இந்திய வேளாண் கவுன்சிலால் "வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்” எனும் திட்டம் (ARYA) அனுமதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றது.
0 கருத்துகள்