தேசிய வேளாண் சந்தை (e-NAM)
துவக்கம் : ஏப்ரல் 14, 2016
நோக்கம் :
- பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்-மண்டிகளை (e-mandis) இணைத்தல்.
- தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த விலையினைப் பெற விவசாயிகளை இயலச் செய்தல்.
நிதியளிப்பு :
இதற்காக வேளாண் - தொழிற்நுட்ப உள்கட்டமைப்பு நிதியமானது சிறு விவசாயிகளின் வேளாண்-வணிக கூட்டமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
செயல்படுத்தும் நிறுவனம் :
SFAC ஆனது தேசிய வேளாண் சந்தையின் முன்னணி மேம்பாட்டாளர் அமைப்பாகும்.
SFAC ஆனது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வேளாண்மை, கூட்டுறவுச் சங்கம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறையின் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும்.
0 கருத்துகள்