பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (PMFBY)


பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா  ( Pradhan Mantri Fasal Bima Yojana )

துவக்கம் : 2016
நோக்கம் : இத்திட்டமானது உணவுப் பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் போன்ற தடுக்க இயலாத சூழல்களினால் பாதிக்கப்படும் பொழுது உழவர்களுக்கு காப்பீடை வழங்குகிறது.

திட்ட விளக்கம் :
  • காரிப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். தோட்டப் பயிர்களுக்கு 5% செலுத்த வேண்டும். மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.
  • அரசு வழங்கும் மானியங்களுக்கு உச்ச வரம்பு இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்