பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மீதான தேசிய துவக்கம்


துவக்கம் :
பிப்ரவரி 2011

துவங்கிய அமைப்பு :
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 


நோக்கம் :

பருவ நிலை மாற்றம் நிகழும் இந்த சகாப்தத்தில் நீடித்த வேளாண்மைக்காக இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூல ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் உழவர்களை சுய-சார்பு உடையவர்களாக மாற்றுதல்.

  • உத்திசார் ஆராய்ச்சி
  • தொழில்நுட்ப செயல்விளக்கங்கள்
  • திறன் கூட்டமைப்பு

நிதியளிப்பு :
மத்திய வேளாண் அமைச்சகம்.

திட்டத்தின் கூறுகள் :

  • தொழிற்நுட்பங்களை தகவமைத்தல் மற்றும் தனிப்பு மீதான உத்திசார் ஆராய்ச்சி.
  • 100 பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நடப்பு பருவ நிலை மாறுபாட்டினை சமாளிக்க தொழில்நுட்ப செயல்விளக்கங்களை மேற்கொள்ளுதல்.
  • திறன் கட்டமைப்பு
  • முக்கிய பருவநிலை மாறுபாட்டு தணிப்பு இடைவெளிகளை பூர்த்தி செய்ய நிதி ஆதரவளிக்கப்பட்ட போட்டித் தன்மையுடைய ஆராய்ச்சி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்