TNPSC பொதுத்தமிழ் ONLINE TEST


1. திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
(A) ஆண்டாள்
(B) மாணிக்கவாசகர்
(C) திருநாவுக்கரசர்
(D) சுந்தரர்
See Answer:

2. தொடரும்,தொடர்பும் அறிதல் : " நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்"
(A) இராசராசன்
(B) மனுநீதிச் சோழன்
(C) கரிகாற் சோழன்
(D) குலோத்துங்க சோழன்
See Answer:

3. "கல்வியில் பெரியார்" இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்?
(A) திருவள்ளுவர்
(B) இளங்கோவடிகள்
(C) கம்பர்
(D) சேக்கிழார்
See Answer:

4. தொடரும்,தொடர்பும் அறிதல் : "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று கூறியவர்
(A) டாக்டர் மு.வரதராசனார்
(B) கலைஞர் கருணாநிதி
(C) பேரறிஞர் அண்ணா
(D) பாரதிதாசன்
See Answer:

5. குறத்திப்பாட்டு எனப்படுவது?
(A) பிள்ளைத்தமிழ்
(B) முத்தொள்ளாயிரம்
(C) குறவஞ்சி
(D) தமிழ்த் தூது
See Answer:

6. அடைமொழியால் குறிக்கப்பெரும் நூல் : "இராமகாதை"
(A) இராமாயணம்
(B) திருக்குறள்
(C) பெரியபுராணம்
(D) சீவகசிந்தாமணி
See Answer:

7.முத்தமிழ்க் காப்பியம் என வழங்கப்படுவது?
(A) தொல்காப்பியம்
(B) சீவகசிந்தாமணி
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
See Answer:
8. இராமயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்
(A) இராமாவதாரம்
(B) வால்மீகி
(C) கம்ப இராமாயணம்
(D) இராம காதை
See Answer:

9. பிரித்தெழுதுவதில் சரியானதைத் தேர்க : "வாயாற்கெடும்"
(A) வாயால் + கெடும்
(B) வாய் + ஆற்கெடும்
(C) வாயாற் + கெடும்
(D) வாயால்கெ + டும்
See Answer:

10. பிரித்தெழுதுவதில் சரியானதைத் தேர்க : "உண்டினிது"
(A) உண்டி + னிது
(B) உண்டு + இனிது
(C) உண் + டினிது
(D) உண்டின் + இது
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

6 கருத்துகள்