சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான
வினா விடைகள்
1. ‘அறவுரைக் கோவை’ என்று அழைக்கப்படுவது எது?
(A) முதுமொழிக்காஞ்சி
(B) மதுரைக்காஞ்சி
(C) நாலடியார்
(D) சீவகசிந்தாமணி
See Answer:
2. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
(A) 500
(B) 300
(C) 200
(D) 100
See Answer:
3. முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
(A) 40
(B) 30
(C) 10
(D) 20
See Answer:
4. முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
(A) சேக்கிழார்
(B) கோவூர் கிழார்
(C) மதுரை கூடலூர் கிழார்
(D) நக்கீரனார்
See Answer:
5. கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊர் எது?
(A) காஞ்சிபுரம்
(B) கும்பகோணம்
(C) ஈரோடு
(D) சென்னிமலை
See Answer:
6. கணிதமேதை ராமானுஜம் எந்த ஆண்டு பிறந்தார்?
(A) 1882
(B) 1887
(C) 1880
(D) 1800
See Answer:
7. ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் மானுஜத்தின் வழிமுறைகளை வெளியிட்டவர் யார்?
(A) லிட்டில்வுட்
(B) ஹார்டி
(C) நெவில்
(D) ஜாகோபி
See Answer:
8. பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு எங்கு அமைக்கப்பட்டது?
(A) பெங்களூர்
(B) சென்னை
(C) கல்கத்தா
(D) மும்பை
See Answer:
9. ராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் எது?
(A) காஞ்சிபுரம்
(B) கும்பகோணம்
(C) ஈரோடு
(D) திருவையாறு
See Answer:
10. ராமானுஜம் தனது ஆசிரியரிடம் எதற்கு மதிப்புள்ளது என்று வாதிட்டார்?
(A) 1
(B) 9
(C) 0
(D) 10
See Answer:
0 கருத்துகள்