1. தமிழர்களின் திருமண நிகழ்ச்சியை கூறும் தொகை பாடல்?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) பதிற்றுப்பத்து
(D) நற்றிணை
See Answer:
2. மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் எத்தனை?
(A) 14
(B) 12
(C) 10
(D) 11
See Answer:
3. அந்தக்கேணியும், எந்திரக்கிணறும் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?
(A) பெருங்கதை
(B) சீவகசிந்தாமணி
(C) மணிமேகலை
(D) இவற்றில் எதுவும் இல்லை
See Answer:
4. "காப்பியப்பாட்டு" என அழைக்கப்படும் நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப்பாட்டு
(C) பட்டினப்பாலை
(D) மூதுரை
See Answer:
5. “திருவிசைப்பா” என்று அழைக்கப்படும் திருமுறை
(A) 11 ஆம் திருமுறை
(B) 7 ஆம் திருமுறை
(C) 9 ஆம் திருமுறை
(D) 8 ஆம் திருமுறை
See Answer:
6. “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியம்
(A) உலா
(B) பிள்ளைத்தமிழ்
(C) தூது
(D) கலம்பகம்
See Answer:
7. “கதைக்களஞ்சியம்” என்று போற்றப்படும் நூல்
(A) கொங்குவேள் மாக்கதை
B) நாககுமார காவியம்
C) உதயணகுமார காவியம்
D) யசோதர காவியம்
See Answer:
8. “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற தொல்காப்பிய இலக்கணத்தால் குறிக்கப்படும் சிற்றிலக்கியம்
(A) தூது
(B) பிள்ளைத்தமிழ்
(C) உலா
(D) கலம்பகம்
See Answer:
9. கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) பாரதியார்
See Answer:
10. தலபுராணம் பாடும் மரபை முதன் முதலில் தொடங்கியவர்
(A) கச்சியப்ப சிவாச்சாரியார்
(B) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(C) உமாபதி சிவம்
(D) குமரகுருபரர்
See Answer:
4 கருத்துகள்
Its a gift for students. Very thanks.........
பதிலளிநீக்குThis is a Great Asset for Student
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குThanks
பதிலளிநீக்கு