9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. அருணாசலக்கவிராயர், ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றிய நாடகம்
(A) பெருந்தேவனார் புராணம்
(B) திருவிளையாடற்புராணம்
(C) இராமநாடகம்
(D) சிலப்பதிகாரம்
See Answer:
2. ‘ஞானப்பச்சிலை’ என வள்ளலார் போற்றியது
(A) கீழாநெல்லி
(B) கற்பூரவள்ளி
(C) கற்றாழை
(D) தூதுவளை
See Answer:
3. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” எனப் பாடியவர் யார்?,
(A) நாமக்கல் கவிஞர்
(B) திருமூலர்
(C) கவிமணி
(D) ஒளவையார்
See Answer:
4. கவிமணி தேசிக விநாயகனார் பிறந்த ஊர்?
(A) போரூர்
(B) தேரூர்
(C) நாகர்கோவில்
(D) ஸ்ரீவில்லிபுத்தூர்
See Answer:
5. ஆய்தொடி நல்லாய் - இலக்கணக்குறிப்பு தருக
(A) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(C) இரண்டாம் வேற்றுமை விரி
(D) வினைத்தொகை
See Answer:
6. நல்வினையின் பயன்களாக மணிமேகலை நூலில் கூறப்பட்டுள்ளவை எவை?
(I) பத்துவகை குற்றங்களிலிருந்து நீங்குவது
(II) ஒழுக்கத்தை மேற்கொள்வது
(III) பிறருக்குக் கொடை அளிப்பது
(IV) சான்றோர்க்குத் தொண்டு செய்வது
(A) III, IV
(B) I , III
(C) I, II, III
(D) II, IV
See Answer:
7. பிழையற்ற சொற்றொடர்களைக் கண்டறிக.
(I) நான் மகான் அல்ல
(II) தமிழ்த்தாய் நேற்று பிறந்தவள் அல்ல
(III) என் புத்தகம் இதுவன்று
(IV) இது பொதுவழி அன்று
(A) III, IV
(B) I , III
(C) I, II, III
(D) II, IV
See Answer:
8. திரு,வி,க, தமிழ் மூச்சுக்கு விடைதந்த நாள்
(A) 17.9.1953
(B) 17.8.1953
(C) 7.9.1953
(D) 7.8.1953
See Answer:
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக,
(A) தத்தை
(B) சுகம்
(C) புரவி
(D) கிள்ளை
See Answer:
10. ‘சிங்கவல்லி’ என்னும் வேறு பெயர் கொண்டது
(A) கீழாநெல்லி
(B) கற்பூரவள்ளி
(C) கற்றாழை
(D) தூதுவளை
See Answer:
+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download
Tamil ilakkiya Varalaru-e-book pdf free download
Tamil ilakkiya Varalaaru Model Test Paper
Ayakudi Current Affairs
Akash IAS Academy Study Materials
ஓர் எழுத்து ஒரு மொழி (ஓரேழுத்து தமிழ்ச் சொற்கள்)
நூல் மற்றும் நூலாசிரியர்கள்
2 கருத்துகள்
Thanks for you!
பதிலளிநீக்குPlease update me the latest test questions
may i join with this sir
பதிலளிநீக்கு