அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்

கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்
தமிழ் கவிஞருள் இளவரசர் - திருத்தக்கதேவர்

தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன்,
பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்
சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
குழந்தைக்கவிஞர் - அழ.வள்ளியப்பா
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்
திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை - கார்டுவெல்

நவீனக்கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தர பாரதி
இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே
ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்
ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்
கவியரசு - கண்ணதாசன்
திருக்குறளார் - வி.முனுசாமி
கவிப்பேரரசு - வைரமுத்து
தசாவதாணி - செய்கு.தம்பியார்
பன்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்
திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்
சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு,
தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்
தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல்,

திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்
ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.
நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்
மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.
தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க),
பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்
திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்
இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்