தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
கல்யாண்ஜி (வண்ணதாசன்)
- இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
- வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.
- 1962ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
- இவர் எழுதிய “ஒளியிலே தெரிவது உயிர்மை” 2011 ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது.
- கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்
வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு :
- கலைக்கமுடியாத ஒப்பனைகள்
- தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாத ஒரு பறவை
- தீர்த்த யாத்திரை
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு
- ஒளியிலே தெரிவது
- சிறு இறகுகள் சில பறவைகள்
- பா
- புலரி
- முன்பின்
- ஆதி
- அந்நியமற்ற நதி
- மணல் உள்ள ஆறு
- சின்னுமுதல் சின்னுவரை
- அகமும் புறமும்
- வண்ணதாசனின் கடிதங்கள்ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்