தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - வண்ணதாசன்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

கல்யாண்ஜி (வண்ணதாசன்)
  • இயற்பெயர் சி.கல்யாணசுந்தரம்.
  • வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்.
  • 1962ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
  • இவர் எழுதிய “ஒளியிலே தெரிவது உயிர்மை” 2011 ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது.
  • கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்

    வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பு :
    • கலைக்கமுடியாத ஒப்பனைகள்
    • தோட்டத்து வெளியிலும் சில பூக்கள்
    • சமவெளி
    • பெயர் தெரியாத ஒரு பறவை
    • தீர்த்த யாத்திரை
    • கனிவு
    • நடுகை
    • உயரப் பறத்தல்
    • கிருஷ்ணன் வைத்த வீடு
    • ஒளியிலே தெரிவது
    • சிறு இறகுகள் சில பறவைகள்
       கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகள் :
    • பா
    • புலரி
    • முன்பின்
    • ஆதி
    • அந்நியமற்ற நதி
    • மணல் உள்ள ஆறு
    புதினம் :
    • சின்னுமுதல் சின்னுவரை
    கட்டுரை :
    • அகமும் புறமும் 
    கடிதம் :
    • வண்ணதாசனின் கடிதங்கள்

      ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய
      இங்கே சொடுக்கவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்