- இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது.
- வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர் .
- சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர் .
- இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
- கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் - திருப்பாவை
0 கருத்துகள்