தமிழர் இசைக்கருவிகள்

சங்கு
வகை-காற்றுக்கருவி


  • இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது.
  • வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர் .
  • சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர் .
  • இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
  • கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்                                                                                                                         - திருப்பாவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்