சித்திரப்பாவை

சித்திரப்பாவை நாவல் எழுத்தாளர் அகிலன் என்கிற அகிலாண்டம் எழுதியது. இந்நாவல் இந்திய அரசின் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீட விருதை பெற்றது.

சித்திரப்பாவை ஞானபீட விருதை (1975) பெற்ற முதல் தமிழ் நூலாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்