நான்மணிக்கடிகை

 நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

  • கடிகை என்றால் துண்டு (பகுதி) என்று பொருள். கட்டுவடம் (Neckless) என்ற பொருளும்; ஆபரணம் என்ற பொருளும் உண்டு 
  • நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார்
  • காலம் 4ஆம் நூற்றாண்டு
  • மொத்தம் 104 பாடல்கள்

மேற்கோள்
  • "யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"
  • "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்"

கருத்துரையிடுக

0 கருத்துகள்