சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2
தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும்
Tamil ilakkiya varalaru notes in tamil pdf
இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book
- பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
- பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
- காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
- ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
- அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
- நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்.
- ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
- பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
- ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
- காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
- மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
- எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
- பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
- ஆய் - "மோசி பாடிய ஆய்"
போட்டித்தேர்வுகளில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
TNPSC Maths aptitude questions with answers pdf free download
APTITUDE & MENTAL ABILITY ONLINE TEST-1
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?TNPSC Maths aptitude questions with answers pdf free download
APTITUDE & MENTAL ABILITY ONLINE TEST-1
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)
0 கருத்துகள்