சங்காலப் பெண் புலவர்களின் பெயர்கள்
1. ஒளவையார்
2. அள்ளூர் நன்முல்லையார்
3. ஆதிமந்தி
4. ஓக்கூர் மாசாத்தியார்
5. காக்கைப்பாடினியார்
6. நப்பசலையார்
7. காவற்பெண்டு
8. வெள்ளிவீதியார்
9. பொன்முடியார்
10. முடத்தாமக்கண்ணியார்
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாதுஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே.– ஔவையார்
இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்துகடியுடை வியன் நகரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ என்றும்உண்டாயின் பதம் கொடுத்துஇல்லாயின் உடன் உண்ணும்இல்லோர் ஒக்கல் தலைவன்அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.– ஔவையார்
0 கருத்துகள்