(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:
2.நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:
3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) வெற்றிவேற்கை
See Answer:
4. நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) சிவப்பிரகாசர்
(B) முனைப்பாடியார்
(C) குமரகுருபரர்
(D) ஒளவையார்
See Answer:
5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” எனக் கூறியவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) அகத்தியர்
(C) மாணிக்கவாசகர்
(D) ஒளவையார்
See Answer:
6. நட்டான் என்பதன் பொருள் என்ன?
(A) நண்பன்
(B) நட்டம்
(C) அனைத்திலும் ஈடுபாடு கொண்டவன்
(D) நட்டத்தை ஏற்படுத்துபவன்
See Answer:
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:
2.நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:
3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) வெற்றிவேற்கை
See Answer:
4. நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) சிவப்பிரகாசர்
(B) முனைப்பாடியார்
(C) குமரகுருபரர்
(D) ஒளவையார்
See Answer:
5. “சங்கத் தமிழ் மூன்றும் தா” எனக் கூறியவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) அகத்தியர்
(C) மாணிக்கவாசகர்
(D) ஒளவையார்
See Answer:
6. நட்டான் என்பதன் பொருள் என்ன?
(A) நண்பன்
(B) நட்டம்
(C) அனைத்திலும் ஈடுபாடு கொண்டவன்
(D) நட்டத்தை ஏற்படுத்துபவன்
See Answer:
7. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) வெற்றிவேற்கை
(D) திருக்குறள்
See Answer:
More Details:
8. கல்வியொழுக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) ஒளவையார்
(B) பரணர்
(C) சிவப்பிரகாசர்
(D) பாரதியார்
See Answer:
9. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?
(A) திருக்குறள்
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) நல்வழி
See Answer:
10. அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
(A) முனைப்பாடியார்
(B) பரணர்
(C) சிவப்பிரகாசர்
(D) கபிலர்
See Answer:
1 கருத்துகள்
மிக சிறப்பான வினா நிறல் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாறாட்டுக்கள் தொடரட்டும் சேவை
பதிலளிநீக்கு