(A) தமிழ் பேரகராதி
(B) அபிதான சிந்தாமணி
(C) அபிதான கோசம்
(D) வண்ணம் பாடுதல்
See Answer:
2. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் இலக்கண நூல்?
(A) சொல்இலக்கணநூல்
(B) பொருள்இலக்கணநூல்
(C) பாட்டியல்நூல்
(D) யாப்பிலக்கணநூல்
See Answer:
3. பிரித்து எழுதுக :அரும்பொருள்?
(A) அருமை + பொருள்
(B) அரும் + பொருள்
(C) அரு + பொருள்
(D) அ + பொருள்
See Answer:
4. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:
5. கோவலன் கொலையுண்ட செய்தியை யார் மூலம் கண்ணகி அறிந்தாள்?
(A) அறவணஅடிகள்
(B) கவுந்தியடிகள்
(C) மாதரி
(D) ஊர் மக்கள்
See Answer:
6. பொருள் தருக, - தாருகன்?
(A) தருமம் செய்பவன்
(B) அரக்கன்
(C) செல்வந்தன்
(D) தேவர்
See Answer:
7. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
8. இலக்கணக்குறிப்பு தருக, - மடக்கொடி?
(A) பண்புத்தொகை
(B) உருவகம்
(C) அன்மொழித்தொகை
(D) வினைத்தொகை
See Answer:
9. பொருள் தருக, “ஆயகாலை”?
(A) 64 கலைகள்
(B) விடியற்காலை
(C) நல்ல நேரம்
(D) அந்த நேரத்தில்
See Answer:
10. பொருந்தாச்சொல்லை கண்டறிக?
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) செம்மொழி
See Answer:
(B) அபிதான சிந்தாமணி
(C) அபிதான கோசம்
(D) வண்ணம் பாடுதல்
See Answer:
2. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் இலக்கண நூல்?
(A) சொல்இலக்கணநூல்
(B) பொருள்இலக்கணநூல்
(C) பாட்டியல்நூல்
(D) யாப்பிலக்கணநூல்
See Answer:
3. பிரித்து எழுதுக :அரும்பொருள்?
(A) அருமை + பொருள்
(B) அரும் + பொருள்
(C) அரு + பொருள்
(D) அ + பொருள்
See Answer:
4. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:
5. கோவலன் கொலையுண்ட செய்தியை யார் மூலம் கண்ணகி அறிந்தாள்?
(A) அறவணஅடிகள்
(B) கவுந்தியடிகள்
(C) மாதரி
(D) ஊர் மக்கள்
See Answer:
6. பொருள் தருக, - தாருகன்?
(A) தருமம் செய்பவன்
(B) அரக்கன்
(C) செல்வந்தன்
(D) தேவர்
See Answer:
7. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
8. இலக்கணக்குறிப்பு தருக, - மடக்கொடி?
(A) பண்புத்தொகை
(B) உருவகம்
(C) அன்மொழித்தொகை
(D) வினைத்தொகை
See Answer:
9. பொருள் தருக, “ஆயகாலை”?
(A) 64 கலைகள்
(B) விடியற்காலை
(C) நல்ல நேரம்
(D) அந்த நேரத்தில்
See Answer:
10. பொருந்தாச்சொல்லை கண்டறிக?
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) செம்மொழி
See Answer:
6 கருத்துகள்
thanks
பதிலளிநீக்குthanks
பதிலளிநீக்குvery useful informations
பதிலளிநீக்குvery useful questions and answer. I like the page.
பதிலளிநீக்குvery useful questions
பதிலளிநீக்குUseful Questions
பதிலளிநீக்கு