11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. ‘வங்கியில் பணத்தைப் போட்டு வளர்ப்பதைப் போன்று தண்ணீர் வங்கிகள் நமக்கு வேண்டும்’ இவ்வரிகள் இடம்பெறும் கவிதை நூல் எது?
(A) ஒளிப்பறவை
(B) நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்
(C) பூமியை திறக்கும் பொன்சாவி
(D) நமக்குள்ளே ஒற்றுமை
See Answer:
2. வினைத்தொகையோடு பொருந்தாத ஒன்றைத் தேர்க.
(A) கடனறிகாட்சி
(B) இல்பருவம்
(C) பொருதகர்
(D) பெய்சாகாடு
See Answer:
3. முக்தி நூல் என அழைக்கப்படுவது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) சீவகசிந்தாணி
See Answer:
4. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார்?
(A) சுதமதி
(B) சாதுவன்
(C) காய சண்டிகை
(D) ஆபுத்திரன்
See Answer:
5. ‘காலே பரிதப்பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந்தனவே' இப்பாடல் இடம்பெறுவது
(A) குறுந்தொகை
(B) அகநானூறு
(C) புறநானூறு
(D) ஐங்குறுநூறு
See Answer:
6. ஜீவகன் கோட்டை நிறுவிய இடம்
(A) புதுக்கோட்டை
(B) மதுரை
(C) திருநெல்வேலி
(D) இராமநாதபுரம்
See Answer:
7. ‘வீரசோழீயம்’ என்ற நூலுக்கு உரை எழுதியவர் யார்?
(A) இளம்பூரனார்
(B) பெருந்தேவனார்
(C) I, II, III
(D) II, IV
See Answer:
8. நெய்தல் திணைக்குரிய பாடல்களை பாடியவர் யார்?
(A) ஓரம்போகியார்
(B) அம்மூவனார்
(C) ஓதலாந்தையார்
(D) பேயனார்
See Answer:
9. ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு’ - இதில் அமைந்துள்ள அணியைச் சுட்டுக.
(A) உவமையணி
(B) வேற்றுமையணி
(C) எடுத்துக்காட்டு உவமையணி
(D) உருவக அணி
See Answer:
10. தாயுமானவர் ஆற்றிய பணி
(A) படைத் தலைவர்
(B) அமைச்சர்
(C) அரசுக் கணக்கர்
(D) தலைமை அமைச்சர்
See Answer:
(A) உவமையணி
(B) வேற்றுமையணி
(C) எடுத்துக்காட்டு உவமையணி
(D) உருவக அணி
See Answer:
10. தாயுமானவர் ஆற்றிய பணி
(A) படைத் தலைவர்
(B) அமைச்சர்
(C) அரசுக் கணக்கர்
(D) தலைமை அமைச்சர்
See Answer:
0 கருத்துகள்