கிழவனும் கடலும் (The Oldman and the Sea) என்பது ஓர் ஆங்கிலப் புதினம்
இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
இந்நூல் 1952-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்நூல் 1953-ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றது.
1954ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்றது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை.
இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர்.
முன்பெல்லாம் சாண்டியாகோ கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால், கடந்த எண்பத்து நான்கு (84) நாள்களாக அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை.
0 கருத்துகள்