6th Tamil New Book - கிழவனும் கடலும் - The Oldman and the Sea


  • கிழவனும் கடலும் (The Oldman and the Sea) என்பது ஓர் ஆங்கிலப் புதினம்
  • இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
  • இந்நூல் 1952-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • இந்நூல் 1953-ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றது.
  • 1954ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்றது.
  • இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை.
  • இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர்.
  • முன்பெல்லாம் சாண்டியாகோ கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால், கடந்த எண்பத்து நான்கு (84) நாள்களாக அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்