எஞ்சினியர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை


நிறுவனம் :
பிஎஸ்எப் எனப்படும் இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவான எல்லைக் காவல்படை


வேலை :
1) சப் இன்ஸ்பெக்டர் (ஒர்க்ஸ்)
2) ஜூனியர் எஞ்சினியர் (எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்)

காலிப்பணியிடங்கள் :
மொத்தம் 139

கல்வித்தகுதி :
சப் இன்ஸ்பெக்டர் (ஒர்க்ஸ்)வேலைக்கு சிவில் எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ. 
ஜூனியர் எஞ்சினியர் வேலைக்கு எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் 3 வருட டிப்ளமோ.

வயது :
30 வயதுக்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு,

தேர்வு முறை :
இரண்டு வேலைகளுக்குமே எழுத்து, உடல்திறன், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகத் தேர்வுகள் உண்டு.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.10.2018

மேலும் விவரங்களுக்கு : www.bsf.nic.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்