9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் எதனைக் கருதினார்?
(A) கல்வி
(B) சாதி
(C) செல்வம்
(D) பதவி
See Answer:
2. “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறினார் யார்?
(A) அறிஞர் அண்ணா
(B) பாரதிதாசன்
(C) பெரியார்
(D) திரு.வி.க.
See Answer:
3. `ஐம்படைத்தாலி' என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
(A) சிறுவர்கள்
(B) பெண்கள்
(C) ஆண்கள்
(D) முதியவர்கள்
See Answer:
4. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
(A) குறிஞ்சி
(B) மருதம்
(C) நெய்தல்
(D) பாலை
See Answer:
5. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தின் சில கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு?
(A) 1987
(B) 1978
(C) 1957
(D) 1975
See Answer:
6. தமிழ்விடுதூதில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 268
(B) 262
(C) 216
(D) 226
See Answer:
7. உலகச் சுற்றுச்சூழல் நாள்?
(A) ஜுன் 5
(B) ஜுன் 15
(C) ஜுலை 5
(D) ஜுலை 15
See Answer:
8. வாணிதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது?
(A) அந்நியமற்ற நதி
(B) முன்பின்
(C) உயரப் பறத்தல்
(D) ஒரு சிறு இசை
See Answer:
9.மன்னர்குரிய கூத்து?
(A) வள்ளிக்கூத்து
(B) குரவை
(C) வேத்தியல்
(D) மற்கூத்து
See Answer:
10. குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
(A) சௌரிப்பெருமாள் அரங்கனார்
(B) சி.வை. தாமோதரம்பிள்ளை
(C) மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம்
(D) திருமயிலை சண்முகம் பிள்ளை
See Answer:
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]
TNPSC Group II Exam Mock Test Papers
0 Comments