TET தேர்வு தமிழ்ப் புலவர் பயிற்சி (TPT) முடித்தவர்கள் தேர்வு எழுத முடியாது!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 (TET-II), பி.லிட் மற்றும் தமிழ்ப் புலவர் பயிற்சி (TPT) முடித்தவர்கள் எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் 

தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த திரு.மா.தெய்வேந்திரன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்படி கோரியதற்கு ஆசிரியர் தகுதி வாரியம் அறித்த பதில்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. தமிழ் இலக்கியம்+தமிழ் புலவர் பயிற்சி படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.தமிழ் புலவர் பயிற்சி வழக்கு சம்பந்தமாக மாணவர்கள் ஒருங்கிணைக்க.6379954143

    பதிலளிநீக்கு