6ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்
1. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” - எனக் கூறியவர் யார்?
(A) அரங்கநாதன்
(B) அன்னை தெரசா
(C) அமர்த்தியா சென்
(D) கைலாஷ் சத்யார்த்தி
See Answer:
2. காரணம் கருதாமல் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் பெயரிட்டு அழைப்பது
(A) இடுகுறிச் சிறப்புப்பெயர்
(B) காரணப் பொதுப்பெயர்
(C) இடுகுறிப் பொதுப்பெயர்
(D) காரணச்சிறப்புப்பெயர்
See Answer:
3. ‘கண்ணி' என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல்வகை
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
See Answer:
4. வேலுநாச்சியாரின் காலம் என்ன?
(A) 1732-1796
(B) 1730-1790
(C) 1730-1786
(D) 1730-1796
See Answer:
5. உரிச்சொல் அல்லாதது எது?
(A) மற்று
(B) கடி
(C) மா
(D) சால
See Answer:
6. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள் நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?
(A) உ.வே.சா.
(B) முத்துராமலிங்கனார்
(C) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
(D) வ.உ.சி.
See Answer:
7. குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது
(A) இடுகுறிச் சிறப்புப்பெயர்
(B) காரணப் பொதுப்பெயர்
(C) இடுகுறிப் பொதுப்பெயர்
(D) காரணச்சிறப்புப்பெயர்
See Answer:
8. “அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்” எனப் பாடியவர்
(A) முடியரசன்
(B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(C) அ.முத்தரையனார்
(D) நெல்லை சு.முத்து
See Answer:
9. மணிபல்லவத் தீவையும் அத்தீவில் உள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வந்தவள்
(A) மணிமேகலை
(B) ஆதிரை
(C) தீவதிலகை
(D) கவுந்தியடிகள்
See Answer:
10. வேலுநாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் யார்?
(A) முத்துவடுகநாதர்
(B) தாண்டவராயர்
(C) மருது சகோதரர்கள்
(D) செல்லமுத்து
See Answer:
0 கருத்துகள்