அரசர்களின் சிறப்புப் பெயர்கள்



சேர வம்சம்

சேரன் செங்குட்டுவன்     -    கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்

உதியஞ்சேரல்                    -    பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு  அளித்தல்)

நெடுஞ்சேரலாதன்           -    இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ வம்சம்

முதலாம் பராந்தகன்     -    மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான்,   பொன் வேய்ந்த பராந்தகன்

இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்)    -    யானை மேல் துஞ்சிய சோழன்

இரண்டாம் பராந்தகன்     -    சுந்தரச் சோழன்

முதலாம் இராஜராஜன்     -    மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி

முதலாம் இராஜேந்திரன்     -     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான்,     பண்டிதசோழன், உத்தமசோழன்.

முதலாம் குலோத்துங்கன்     -     சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்

இரண்டாம் குலோத்துங்கன்     -     கிருமிகந்த சோழன்

மூன்றாம் குலோத்துங்கன்     -     சோழ பாண்டியன்

பாண்டிய வம்சம்

மாறவர்மன் அவனிசூளாமணி     -     மறாவர்மன், சடயவர்மன்

செழியன் சேந்தன்     -     வானவன்

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்     - சோழநாடு கொண்டருளிய

முதலாம் சைடயவர்மன் சுந்தர பாண்டியன்     - கோயில் பொன்வேய்ந்த பெருமான்

முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்

நெடுஞ்செழியன்     - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,                 தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்


பல்லவ வம்சம்


முதலாம் மகேந்திரவர்மன்     - சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன்,             போத்தரையன்,குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன்,         சேத்தகாரி.

முதலாம் நரசிம்மவர்மன்     - வாதாபி கொண்டான், மாமல்லன்

இரண்டாம் நரசிம்மவர்மன்     - ராஜ சிம்மன், ஆகமப்பிரியன்

மூன்றாம் நந்திவர்மன்     - காவிரி நாடன், கழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன், கடற்படை அவனி நாரணன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்