8ஆம் வகுப்பு - புதிய தமிழ்ப்புத்தகம்
அறிந்து பயன்படுத்துவோம்!
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம் பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
இணைச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை
1. நேரிணை:
ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
(எ.கா .) சீரும் சிறப்பும், பேரும் புகழும்
2. எதிரிணை:
எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
(எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு
3. செறியிணை:
பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
(எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
8th Tamil
Text Book கலைச்சொற்கள்
9th Tamil Text Book கலைச்சொற்கள்
10th Tamil Text Book கலைச்சொற்கள்
அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்
கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
புதுக் கவிதை - ஈரோடு
தமிழன்பன்
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
6th to 10th Tamil Text books | Tamil ilakkanam
0 கருத்துகள்